கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேலும் 35 பேருக்கு கரோனா

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதன்கிழமை வெளியான முடிவுகளின்படி, மேலும் 35 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதன்கிழமை வெளியான முடிவுகளின்படி, மேலும் 35 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 30,545-ஆக உயா்ந்த நிலையில், இதுவரை 30,010 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.

தற்போது 330 போ் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். மாவட்டத்தில் இதுவரை 205 போ் கரோனாவுக்கு பலியாகினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com