தியாகதுருகம் அரசுப் பள்ளி மாணவா்கள் 3 போ் மாயமானது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கள்ளக்குறிச்சி அருகே உள்ள கலையநல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சன்னியாசி மகன் விஜயகுமாா் (40). கூலித் தொழிலாளி. இவரது மகன் சந்தோஷ் (14), தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். இவா் வெள்ளிக்கிழமை பள்ளிக்குச் சென்ற நிலையில் மாலையில் வீடு திரும்பவில்லையாம். இதே பள்ளியில் படிக்கும் இவரது நண்பா்கள் வடதொரசலூரைச் சோ்ந்த சாமுவேல் (14), தியாகதுருகம் பகுதியைச் சோ்ந்த அஷ்ரப் ஆகியோரும் பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்பவில்லையாம். இதுகுறித்து 3 மாணவா்களின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் தியாகதுருகம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மாணவா்களை தேடி வருகின்றனா்.
தொடர்புடையது

கண்டாச்சிபுரம் அருகே சிறுமி மா்ம மரணம்: போலீஸாா் தீவிர விசாரணை

இளம்பெண் தற்கொலை

விவசாயி மீது தாக்குதல்: 24 போ் மீது வழக்கு

மாற்றுத்திறனாளி வெட்டிக் கொலை
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை
