• தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • IPL 2018
    • FIFA WC 2018
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • கலைஞர் கருணாநிதி
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்
    • ஆசிய விளையாட்டு 2018

02:29:45 PM
வியாழக்கிழமை
14 பிப்ரவரி 2019

14 பிப்ரவரி 2019

  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • சுற்றுலா
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி

டெங்கு தடுப்பு: கண்காணிக்க மேலாண்மைக் குழு: கிரண் பேடி உத்தரவு

By DIN  |   Published on : 08th October 2017 01:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

0

Share Via Email

புதுச்சேரியில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளைக் கண்காணிக்க மேலாண்மைக் குழுவை அமைத்து துணைநிலை ஆளுநர் கிரண் பேடி உத்தரவிட்டார்.
டெங்கு நோய் பாதிப்பைத் தடுக்க ஆளுநர் கிரண் பேடி, முதல்வர் நாராயணசாமி ஆகியோர் தனித் தனியாக நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதற்கிடையே, கடந்த சில நாள்களாக ஆளுநர் கிரண் பேடி நேரடியாகப் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இதன் தொடர்ச்சியாக ஆளுநர் மாளிகையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதுவரை எடுத்த நடவடிக்கைகள், எதிர்கால நடவடிக்கைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க அதிகாரிகளுக்கு ஆளுநர் கிரண் பேடி உத்தரவிட்டார். மேலும், இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அனைத்துத் துறைகளின் செயல்பாடுகளைக் கண்காணிக்கவும், கருத்தறியவும், பொதுமக்களிடம் எடுத்துக் கூறவும், உயர்மட்டக் குழுவை அமைத்தும் அவர் உத்தரவிட்டார். இந்த மேலாண்மைக் குழுவில் மாவட்ட ஆட்சியர், உள்ளாட்சி இயக்குநர், சுகாதார இயக்குநர், பொதுப் பணித் துறைத் தலைமைப் பொறியாளர், பூச்சியல் நோய் இயக்குநர், ஜிப்மர் இயக்குநர், பள்ளிக் கல்வித் துறை இயக்குநர், செய்தி- மக்கள்தொடர்புத் துறை இயக்குநர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். அரசின் செயலர்களும் இதில் ஓர் அங்கமாக இருப்பர். வருகிற 9-ஆம் தேதி விரிவான செயல் திட்டத்தை வகுக்க வேண்டும் என ஆட்சியருக்கு ஆளுநர் அறிவுறுத்தினார். மேலும், கட்செவி அஞ்சல் குழுக்களை ஏற்படுத்தி ஒருங்கிணைக்கவும் அவர் உத்தரவிட்டார்.

 

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!

O
P
E
N

புகைப்படங்கள்

பாமக - அதிமுக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது
விமானத் தொழில் கண்காட்சி 2019
நடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி I
நடிகர் மனோபாலாவின் மகன் திருமணம்
புல்வாமா தாக்குதல்
பிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை

வீடியோக்கள்

விமானத் தொழில் கண்காட்சி 2019
அயோக்யா படத்தின் டீஸர்
ஃபிரோசன் 2 படத்தின் டிரைலர்
லட்சுமியின் NTR
அடியாத்தி அடியாத்தி பாடல்  வீடியோ
கென்னடி கிளப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
Thirumana Porutham
google_play app_store
kattana sevai
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2019

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்