• தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • IPL 2018
    • FIFA WC 2018
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • கலைஞர் கருணாநிதி
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்
    • ஆசிய விளையாட்டு 2018

05:24:17 PM
வியாழக்கிழமை
21 பிப்ரவரி 2019

21 பிப்ரவரி 2019

  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • சுற்றுலா
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி

புதுவையில் வெடிகுண்டு கலாசாரம்: அதிமுக கண்டனம்

By  புதுச்சேரி,  |   Published on : 20th October 2017 08:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

0

Share Via Email

புதுவையில் வெடிகுண்டு கலாசாரம் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளதாக அதிமுக கொறடா வேதனை தெரிவித்துள்ளார்.
 இது குறித்து, அதிமுக சட்டப்பேரவை கொறடா வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கை:
 புதுச்சேரியை ஆளும் மக்கள் விரோத காங்கிரஸ், திமுக கூட்டணி அரசு அனைத்துத்துறையிலும் தோல்வியடைந்துள்ளது. குறிப்பாக, சட்டம்-ஒழுங்கு பற்றி அரசு துளியும் கவலைப்படுவதில்லை. சிறையில் ஆண், பெண் கொலை குற்றவாளிகள் சந்தித்துப் பேசி சதி செய்கின்றனர். அவர்களுக்கு சிறைத்துறை போலீஸார் துணை செல்கின்றனர். விவசாயிகளுக்காக போராடிய சட்டமன்ற உறுப்பினரையே போலீஸார் தாக்கி தடியடி நடத்துகின்றனர்.
 தற்போது வெடிகுண்டு கலாôரமும் தலை தூக்கியுள்ளது. மேட்டுப்பாளையம் ராம்நகரில் 3 பேர் வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டுள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் புதுச்சேரி மக்களிடையே பெரும் பீதியையும், வேதனையையும் அளித்துள்ளது.
 ஒட்டுமொத்தமாக நலத்திட்டங்கள் நிறுத்தம், சுகாதாரமின்மை, தனியார்மய கொள்கை, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு என புதுச்சேரியை பொட்டல் காடாக காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசு மாற்றி வருகிறது என்று தெரிவித்துள்ளார் வையாபுரி மணிகண்டன்.
 

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!

O
P
E
N

புகைப்படங்கள்

மகாமக தீர்த்தவாரி விழா
பெங்களூரில் விமான கண்காட்சி
காங்கிரஸ் - திமுக கூட்டணி உடன்பாடு
நடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி II
விஜயகாந்துடன் பியூஷ் கோயல் சந்திப்பு
சூப்பர் மூன் 

வீடியோக்கள்

தமிழ் ஆன்தெம் வீடியோ பாடல்
பொன் மாணிக்கவேல் படத்தின் டீஸர்
ஓவியாவின் மரண மட்ட வீடியோ பாடல்
கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் டீஸர்
ரியாலிட்டி ஷோங்கற பேர்ல பெண்களை ஆபாசமா காட்டறீங்க... 
விமானத் தொழில் கண்காட்சி 2019
Thirumana Porutham
google_play app_store
kattana sevai
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2019

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்