• தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • IPL 2018
    • FIFA WC 2018
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • கலைஞர் கருணாநிதி
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்
    • ஆசிய விளையாட்டு 2018

02:29:45 PM
வியாழக்கிழமை
14 பிப்ரவரி 2019

14 பிப்ரவரி 2019

  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • சுற்றுலா
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி

பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து சாலை மறியல்

By  புதுச்சேரி,  |   Published on : 20th October 2017 08:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

0

Share Via Email

பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து, புதுச்சேரி அருகே அபிஷேகப்பாக்கத்தில் பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 புதுவை மாநிலத்தில் பேருந்து கட்டணத்தை உயர்த்தி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, நகரசேவை பேருந்துகளுக்கு முதல் நிலைக்கு குறைந்த பட்சம் ரூ.5-ம், அதன்பிறகு ஒவ்வொரு நிலைக்கும் அதாவது 3 கிலோ மீட்டருக்கு, ரூ.2-ம் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
 அரசுப் பேருந்துகளின் கட்டண உயர்வை தொடர்ந்து, தனியார் பேருந்துகளிலும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வு வியாழக்கிழமை முதல் அமலுக்கு வந்தது. இது பயணிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 இந்த நிலையில், புதுச்சேரி தவளக்குப்பம் அருகேயுள்ள அபிஷேகப்பாக்கம் பகுதி மக்கள், வியாழக்கிழமை காலை அம்பேத்கர் சிலை சந்திப்பில் தனியார் பேருந்தை சிறைப் பிடித்தனர். அவர்கள், பேருந்து கட்டண உயர்வை குறைக்க வலியுறுத்தி குரலெழுப்பினர்.
 தொடர்ந்து, புதுச்சேரி தவளக்குப்பம்-அபிஷேகப்பாக்கம் வழித்தடத்தில் வந்த வாகனங்களையும் அவர்கள் அனுமதிக்கவில்லை.
 இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து அறிந்த தவளக்குப்பம் போலீஸார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
 பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து கோஷமிட்ட பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட மறுத்தனர்.
 இதனால் 2 மணி நேரத்துக்கும் மேலாக அப்பகுதியில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து நிகழ்விடத்துக்கு வந்து வருவாய்த் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
 பேருந்து கட்டண உயர்வு குறித்து, அரசிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதி அளித்ததையடுத்து, சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!

O
P
E
N

புகைப்படங்கள்

புல்வாமா தாக்குதல்
பிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை
வீர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி
இளையராஜா 75
சித்திரம் பேசுதடி 2
பயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்

வீடியோக்கள்

இஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்
ஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்
இந்தாண்டு வெப்பம் அதிகரிக்குமாம்! உஷார்!!
அருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி
அழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு
கண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு
Thirumana Porutham
google_play app_store
kattana sevai
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2019

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்