• தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • IPL 2018
    • FIFA WC 2018
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • கலைஞர் கருணாநிதி
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்
    • ஆசிய விளையாட்டு 2018

02:29:45 PM
வியாழக்கிழமை
14 பிப்ரவரி 2019

14 பிப்ரவரி 2019

  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • சுற்றுலா
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி

புதுவையில் ரெளடிகளின் நடமாட்டத்தை ஒடுக்க அதிரடி சோதனை

By  புதுச்சேரி  |   Published on : 27th October 2017 08:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

0

Share Via Email

pondy

தொடர் கொலைகளை அடுத்து, ரெளடிகளின் நடமாட்டத்தை ஒடுக்க போலீஸார் பல்வேறு பகுதிகளில் அதிரடியாகச் சோதனை மேற்கொண்டனர்.

புதுவையில் உள்ள ரெளடிகளை ஒடுக்கவும், குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தவும் காவல் துறை தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.

முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் ராஜீவ் ரஞ்சன் உத்தரவின் பேரில் அந்தந்தக் காவல் சரகத்துக்கு உள்பட்ட பகுதியில் ரெளடிகளை உடனே கைது செய்ய அதிரடிச் சோதனை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில், ஒதியஞ்சாலை போலீஸார் தாவீதுபேட்டை பகுதியில் வியாழக்கிழமை சோதனை நடத்தினர்.

தாவீதுபேட்டையின் முக்கிய குற்றவாளிகளான குள்ளசதீஷ், திலிப், குள்ளமகேஷ், சதீஷ் ஆகியோரது வீடுகளில் ஆய்வாளர் ஜெய்சங்கர், காவல் உதவி ஆய்வாளர் கீர்த்தி உள்ளிட்ட போலீஸார் அதிரடியாகச் சோதனையில் ஈடுபட்டனர்.

தலைமறைவாக உள்ள அவர்களது வீடுகளில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என போலீஸார் சோதனையிட்டனர்.

இந்தச் சோதனையில் ஆயுதங்கள் ஏதும் சிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனிடையே பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரெளடிகள் குமரகுருபள்ளத்தைச் சேர்ந்த அச்சுதன் (எ) தொட்டி ஜெயா, டிவி நகரைச் சேர்ந்த ராமசந்திரன் (23) ராசுஉடையார்தோப்பைச் சேர்ந்த ஆனந்த் (எ) பாம்புஆனந்த் (29) திருபுவனையைச் சேர்ந்த வெங்கடேசன் (25) ஆகியோரை அந்தந்தக் காவல் நிலைய போலீஸார் ஆயுதங்களுடன் கைது செய்தனர்.

தொடர்ந்து நடைபெற்று வரும் இதுபோன்ற கைது மற்றும் அதிரடிச் சோதனையால் ரெளடிகள் பலர் கலக்கத்தில் உள்ளனர். மேலும் பலர் தலைமறைவாகிவிட்டனர்.
 

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!

O
P
E
N

புகைப்படங்கள்

புல்வாமா தாக்குதல்
பிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை
வீர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி
இளையராஜா 75
சித்திரம் பேசுதடி 2
பயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்

வீடியோக்கள்

இஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்
ஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்
இந்தாண்டு வெப்பம் அதிகரிக்குமாம்! உஷார்!!
அருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி
அழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு
கண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு
Thirumana Porutham
google_play app_store
kattana sevai
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2019

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்