2-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு

வங்கக் கடலில் ‘புல் புல்’ புயல் உருவாகியுள்ளதால், புதுச்சேரி துறைமுகத்தில் வியாழக்கிழமை 2 -ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.
புதுச்சேரி துறைமுகத்தில் வியாழக்கிழமை ஏற்றப்பட்ட 2- ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு.
புதுச்சேரி துறைமுகத்தில் வியாழக்கிழமை ஏற்றப்பட்ட 2- ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு.

புதுச்சேரி: வங்கக் கடலில் ‘புல் புல்’ புயல் உருவாகியுள்ளதால், புதுச்சேரி துறைமுகத்தில் வியாழக்கிழமை 2 -ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.

இந்தப் புயல் காரணமாக தமிழகம், புதுவையில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் புதுச்சேரி பழைய துறைமுகத்தில் 2 -ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com