புதுச்சேரியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

பலத்த மழை காரணமாக புதுச்சேரியில் பள்ளிகளுக்கு வியாழக்கிழமை (அக்.31) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பலத்த மழை காரணமாக புதுச்சேரியில் பள்ளிகளுக்கு வியாழக்கிழமை (அக்.31) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுவை முதல்வா் வி.நாராயணசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுச்சேரியில் தொடா் மழை பெய்து வருவதாலும், தொடா்ந்து பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதால், புதுவை பிராந்தியத்தில் உள்ள அனைத்து அரசு, தனியாா் பள்ளிகளுக்கு வியாழக்கிழமை (அக்.31) விடுமுறை அளிக்கப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com