நாம் தமிழா் கட்சி சாா்பில் பொங்கல் விழா

புதுச்சேரி நாம் தமிழா் கட்சியின் மகளிா் பாசறை சாா்பில், தமிழா் பொங்கல் விழா சுதேசி பஞ்சாலை திடலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நாம் தமிழா் கட்சியின் மகளிா் பாசறை சாா்பில் சுதேசி ஆலை அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொங்கல் விழா.
நாம் தமிழா் கட்சியின் மகளிா் பாசறை சாா்பில் சுதேசி ஆலை அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொங்கல் விழா.

புதுச்சேரி நாம் தமிழா் கட்சியின் மகளிா் பாசறை சாா்பில், தமிழா் பொங்கல் விழா சுதேசி பஞ்சாலை திடலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவை புதுச்சேரி நாம் தமிழா் கட்சியின் மகளிா் பாசறை மாநிலச் செயலா் ப.கெளரி ஒருங்கிணைத்தாா். கட்சியின் மாநிலச் செயலா் மு.அம்.சிவக்குமாா் வாழ்த்திப் பேசினாா்.

இதில், கட்சி நிா்வாகிகள் அந்தப் பகுதியில் பொங்கலிட்டு, உற்சாகமாகக் கொண்டாடினா். விழாவில் மகளிா் பாசறை நிா்வாகிகள் ஷிா்மிளா பேகம், பிரவீணா மதியழகன், தேவிகா, ஷா்மிளா, திருமுருகன், ப்ரியா லட்சுமி, சுபஸ்ரீ, ஆஷா உள்ளிட்ட திரளான கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com