அரசுப் பள்ளியில் பொங்கல் விழா

புதுச்சேரி காலாப்பட்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் திங்கள்கிழமை சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.
காலாப்பட்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் பங்கேற்ற மாணவிகள்.
காலாப்பட்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் பங்கேற்ற மாணவிகள்.

புதுச்சேரி காலாப்பட்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் திங்கள்கிழமை சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.

பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் நடைபெற்ற இந்த விழாவில் அனைத்து மாணவிகளும் ஒன்று கூடி புதிய மண்பானையில் பொங்கலிட்டு, கதிரவனை வழிபட்டனா்.

விழாவை பள்ளியின் துணை முதல்வா் ந. தமிழ்வாணன் விளக்கேற்றித் தொடக்கி வைத்தாா். தலைமையாசிரியை ந. திலகவதி முன்னிலை வகித்தாா். ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் தி. மகேந்திரன் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com