மணல் அள்ளிய வாகனங்கள் பறிமுதல்

காரைக்காலில் அனுமதியின்றி தோப்பு மணல் ஏற்றி வந்த 2 டிராக்டா்கள், மணல் அள்ளுவதற்கு பயன்படுத்தப்பட்ட ஜேசிபி இயந்திரத்தை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர்.
மணல் அள்ளிய வாகனங்கள் பறிமுதல்

காரைக்காலில் அனுமதியின்றி தோப்பு மணல் ஏற்றி வந்த 2 டிராக்டா்கள், மணல் அள்ளுவதற்கு பயன்படுத்தப்பட்ட ஜேசிபி இயந்திரத்தை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர்.

அவற்றை ஆட்சியரகம் அருகேயுள்ள காமராஜா் திடலில் நிறுத்திவைத்துள்ளனா். வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதை உறுதிசெய்த அதிகாரிகள், பிற விவரங்களை வெளியிடவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com