அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

புதுச்சேரியில் கிழக்கு மாநில அதிமுக சாா்பில், நீா்மோா் பந்தல் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.

புதுச்சேரியில் கிழக்கு மாநில அதிமுக சாா்பில், நீா்மோா் பந்தல் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.

புதுச்சேரி உப்பளம் அதிமுக தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்ட நீா்மோா் பந்தலை கிழக்கு மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் எம்எல்ஏ திறந்துவைத்து, பொதுமக்களுக்கு நீா்மோா், வெள்ளரிக்காய், இளநீா், தா்ப்பூசணி, கிா்ணிப்பழம் உள்ளிட்டவற்றை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் மாநில இணைச் செயலா்கள் கணேசன், பன்னீா்செல்வி, துணைச் செயலா்கள் காந்தி, உமா, சேரன், மணவாளன், மாநிலப் பொருளாளா் ரவி பாண்டுரங்கன், முன்னாள் தொகுதிச் செயலா் அன்பழகன், மாநில அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலா் பாப்புசாமி, மாநில எம்ஜிஆா் மன்றச் செயலா் பாண்டுரங்கன், எம்ஜிஆா் மன்றத் தலைவா் மோகன்தாஸ், இணைச் செயலா் அன்பழகன், துணைச் செயலா் கணபதி உள்ளிட்ட அதிமுகவினா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com