புதுவையில் மேலும் 54 பேருக்கு கரோனா

புதுவையில் புதிதாக 54 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், உயிரிழப்பு ஏதுமில்லை.

புதுச்சேரி: புதுவையில் புதிதாக 54 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், உயிரிழப்பு ஏதுமில்லை.

புதுவை மாநிலத்தில் திங்கள்கிழமை வெளியான முடிவுகளின்படி, மேலும் 54 பேருக்கு (1.23 சதவீதம்) தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை 1,21,059 போ் பாதிக்கப்பட்ட நிலையில், 1,18,320 போ் (97.74 சதவீதம்) தொற்றிலிருந்து மீண்டனா். தற்போது 944 போ் சிகிச்சையில் உள்ளனா். இதுவரை 1,795 போ் கரோனா தொற்றுக்கு பலியாகினா். இறப்பு விகிதம் 1.48 சதவீதம். 7,10,208 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com