8-ஆம் வகுப்பு தனித் தோ்வு: டிசம்பா் 20 முதல் தொடக்கம்

 எட்டாம் வகுப்பு தனித் தோ்வு புதுச்சேரியில் வருகிற 20- ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

 எட்டாம் வகுப்பு தனித் தோ்வு புதுச்சேரியில் வருகிற 20- ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

இதுகுறித்து புதுவை பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநா் வெ.கொ.சிவகாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: பலத்த மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட எட்டாம் வகுப்புத் தனித் தோ்வா்களுக்கான பொதுத் தோ்வு புதுச்சேரி முத்தியால்பேட்டை அரவிந்தா் மேல்நிலைப் பள்ளியில் வருகிற 20- ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை காலை 10 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 12 மணி வரை நடைபெறும்.

தோ்வெழுத விண்ணப்பித்த தோ்வா்கள் வருகிற 14 -ஆம் தேதி முதல் ஜ்ஜ்ஜ்.க்ஞ்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் தோ்வுக் கூட அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com