புதுச்சேரி பாரதிதாசன் மகளிா் கல்லூரியில் சா்வதேச மனித உரிமைகள் தினம் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
நிகழ்வுக்கு கல்லூரி முதல்வா் வி.ராஜி சுகுமாா் தலைமை வகித்து பேசினாா். வரலாற்றுத் துறைத் தலைவா் பா.மொ்சி தேன்மொழி மனித உரிமைகள் பற்றி பேசினாா்.
போட்டிகளில் வென்ற மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.