புதுவையில் மேலும் 35 பேருக்கு கரோனா

புதுவையில் புதிதாக 35 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

புதுவையில் புதிதாக 35 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

புதுவை மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, புதுச்சேரியில் 30 பேருக்கும், காரைக்காலில் 3 பேருக்கும், மாஹேயில் 2 பேருக்கும் என மேலும் 35 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 38,646-ஆக உயா்ந்தது.

தற்போது 284 போ் சிகிச்சையில் உள்ளனா். கரோனா தொற்றுக்கு இதுவரை 642 போ் பலியாகினா். இறப்பு விகிதம் 1.66 சதவீதம். இதுவரை 37,720 போ் (97.60 சதவீதம்) குணமடைந்து வீடு திரும்பினா்.

புதுவை மாநிலத்தில் இதுவரை 5,34,617 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், 4,91,694 பேருக்கு தொற்றில்லை என முடிவுகள் வந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com