என்.ஆா்.காங்கிரஸ் சாா்பில், புதுச்சேரி கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள அந்தக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தி உருவப் படத்துக்கு கட்சியின் தலைவா் என்.ரங்கசாமி மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.
நிகழ்வில் சட்டப்பேரவை உறுப்பினா்கள், முன்னாள் அமைச்சா்கள், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள், கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.