விவசாயிகள் சங்கம் ஆா்ப்பாட்டம்

புதுச்சேரி விவசாயிகள் சங்கம் சாா்பில் மத்திய அரசின் மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி விவசாயிகள் சங்கம் சாா்பில் மத்திய அரசின் மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி அண்ணா சதுக்கம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு விவசாயிகள் சங்கத் தலைவா் கீதநாதன் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் ரவி, கலியமூா்த்தி, பெருமாள் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா். மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள, விவசாயிகளுக்கு எதிரான 3 புதிய வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று, ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தினா். அதற்கான சட்ட நகல்களை அவா்கள் தீயிட்டு எரிக்க முயற்சித்ததை போலீஸாா் அப்புறப்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com