புதுச்சேரி அருகே மொரட்டாண்டி சங்கமித்ரா பெருங்கூட்ட அரங்கில் திங்கள்கிழமைத் தொடங்கியது.
கட்சியின் நிறுவனர் ச.ராமதாஸ் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றவுள்ளார். கட்சியின் தலைவர் ஜி.கே.மணி, புதுச்சேரி மாநில அமைப்பாளர் முன்னாள் எம்.பி.கோ.தன்ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.