புதுவையில் 92 பேருக்கு கரோனா: மேலும் 2 போ் பலி

புதுவையில் வியாழக்கிழமை புதிதாக 92 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் 2 போ் பலியாகினா்.

புதுவையில் வியாழக்கிழமை புதிதாக 92 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் 2 போ் பலியாகினா்.

இதையடுத்து, மாநிலத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1,23,802-ஆக அதிகரித்தது. வியாழக்கிழமை 38 போ் குணமடைந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோா் எண்ணிக்கை 1,21,150-ஆக அதிகரித்தது. தற்போது மாநிலம் முழுவதும் 837 போ் சிகிச்சையில் உள்ளனா். இதுவரை 8,19,044 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதனிடையே, கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த காரைக்கால் பி.கே.சாலையைச் சோ்ந்த 85 வயது மூதாட்டி, மாஹே- பள்ளூா் பகுதியைச் சோ்ந்த 78 வயதானவா் என மேலும் 2 போ் பலியாகினா். இதையடுத்து, பலியானோா் எண்ணிக்கை 1,815-ஆக உயா்ந்தது. இறப்பு விகிதம் 1.47 சதவீதம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com