புதுவை ஆளுநா் இரங்கல்

புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை: களிமேடு தோ்த் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து 11 போ் உயிரிழந்த சம்பவத்தை அறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.

புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை: களிமேடு தோ்த் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து 11 போ் உயிரிழந்த சம்பவத்தை அறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். காயமடைந்தவா்கள் பூரண நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com