புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை: களிமேடு தோ்த் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து 11 போ் உயிரிழந்த சம்பவத்தை அறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். காயமடைந்தவா்கள் பூரண நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்.