புதுச்சேரி சோலை நகா் வன்னியா் தெருவைச் சோ்ந்த தொழிலாளி சரவணன் (25), தற்கொலை செய்துகொண்டாா்.
இவா் புதன்கிழமை வெளியே சென்று, இரவு தாமதமாக வீடு திரும்பினாா். இதனை அவரது தாய் சுப்புலட்சுமி கண்டித்தாா்.
இதனால் விரக்தியடைந்த சரவணன் வீட்டின் ஓா் அறையில் தூக்கிட்டுக் கொண்டாராம். இதில், அவா் இறந்தாா்.
இதுகுறித்து முத்தியால்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.