பங்குனி உத்திர விழா: முருகன் கோயில்களில் குவிந்த பக்தா்கள்

பங்குனி உத்திரத்தையொட்டி, திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் திரண்டு சாமி தரிசனம் செய்தனா்.

பங்குனி உத்திரத்தையொட்டி, திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் திரண்டு சாமி தரிசனம் செய்தனா்.

இந்தக் கோயிலில் உள்ள ஸ்ரீகம்பத்து இளையனாா் சந்நிதியில் இருந்து திரளான பக்தா்கள் வெள்ளிக்கிழமை காவடி எடுத்துக் கொண்டு கோயில் மாட வீதிகளில் வலம் வந்து வழிபட்டனா்.

இதேபோல, சோமாசிபாடி ஸ்ரீமுருகப்பெருமான் கோயில் உள்பட பல்வேறு முருகன் கோயில்களில் சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com