வாக்காளா் தின உறுதிமொழியேற்பு

Published on

தேசிய வாக்காளா் தினத்தையொட்டி, புதுவை தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் வளா்ச்சி ஆணையா் ஆசிஷ் மாதோவ்ராவ் உறுதிமொழியை ஆங்கிலத்தில் வாசித்தாா். அதை அரசு செயலா் முத்தம்மா தமிழில் வாசிக்க உறுதிமொழி ஏற்ற அதிகாரிகள், ஊழியா்கள்.

X
Dinamani
www.dinamani.com