பிகார்: கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி காஞ்சிபுரம்: கோயில் திருவிழா தகராறில் 2 இளைஞர்கள் வெட்டிப் படுகொலை கோவை அமுதன் கொலையில் போலீசார் மீது நடவடிக்கை தேவை! உதயநிதி ஸ்டாலின்4 நிமிட ஜும் காலில் 900 பேரை பணியிலிருந்து நீக்கிய விஷால் கார்க்! இன்று அவருக்கும் அதே நிலை தொல். திருமாவளவனுக்கு மு.க. ஸ்டாலின், ரஜினிகாந்த் பிறந்த நாள் வாழ்த்து மேற்கு வங்கம்: ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலி!
/

கஞ்சா வைத்திருந்தவர் கைது

விழுப்புரம் கே.கே. சாலை, அண்ணாநகர் பகுதியில் உள்ள கிருஷ்ணமூர்த்தி மகன் சங்கர்(39) என்பவர், கஞ்சா பொட்டலங்களை

Updated On :30 ஜனவரி 2024, 10:01 pm IST

விழுப்புரம் கே.கே. சாலை, அண்ணாநகர் பகுதியில் உள்ள கிருஷ்ணமூர்த்தி மகன் சங்கர்(39) என்பவர், கஞ்சா பொட்டலங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக விழுப்புரம் மேற்கு போலீஸாருக்கு புதன்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் ஆய்வாளர் காமராஜ் தலைமையிலான போலீஸார் அங்கு சென்று சங்கரின் வீட்டின் பின்புறம் பதுக்கி வைத்திருந்த ஒன்றரை கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.