• தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • IPL 2018
    • FIFA WC 2018
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • கலைஞர் கருணாநிதி
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்
    • ஆசிய விளையாட்டு 2018

05:24:17 PM
வியாழக்கிழமை
21 பிப்ரவரி 2019

21 பிப்ரவரி 2019

  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • சுற்றுலா
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்

மாவட்ட ஆட்சியரகத்தில் மாற்றுத் திறனாளி பெண் போராட்டம்

By  விழுப்புரம்,  |   Published on : 11th September 2018 08:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

0

Share Via Email

தனக்கு அரசுப் பள்ளியில் சமையலர் பணி வழங்கக் கோரி, மாற்றுத்திறனாளி பெண் கணவருடன் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து மனு அளித்தார். முன்னதாக, திடீரென போராட்டத்தில் ஈடுபட முயன்ற அவரை போலீஸார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
 விழுப்புரம் அருகே உள்ள ப.வில்லியனூரைச் சேர்ந்த சரவணன் மனைவி தங்கராணி(36). மாற்றுத் திறனாளியான இவர், திங்கள்கிழமை விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்துக்கு கோரிக்கை மனுவுடன் வந்து, திடீர் போராட்டத்தில் ஈடுபட முயன்றார். அப்போது அங்கிருந்த போலீஸார், அவர்களை அப்புறப்படுத்தி ஆட்சியரிடம் மனு அளிக்குமாறு அனுப்பி வைத்தனர்.
 இதனையடுத்து, குறைதீர் நாள் கூட்டத்தில் தங்கராணி மனு அளித்துக் கூறியதாவது: ப.வில்லியனூர் கிராமத்தில் ஏழை கூலித்தொழிலாளியான கணவர் சரவணனுடன் வசித்து வருகிறேன். கடந்த 2013-இல் நேரிட்ட விபத்தில், கால்கள் பாதிக்கப்பட்டு 60 சதவீதம் மாற்றுத் திறனாளியாக உள்ளேன். கடன் வாங்கி எனக்கு மருத்துவம் பார்த்ததால், மேலும் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டோம்.
 இந்த நிலையில், ப.வில்லியனூர் ஆதிதிராவிட நடுநிலைப் பள்ளியில் சமையலர் பணிக்கு கடந்த 2011-இல் விண்ணப்பித்திருந்தேன். வேலை கிடைக்கவில்லை. அரசியல் கட்சியினர் சிலர் பணம் வாங்கிக்கொண்டு உறுதியளித்து ஏமாற்றிவிட்டனர். தற்போது, அந்தப் பள்ளியில் காலியாக உள்ள சமையலர் பணிக்கு மாற்றுத் திறனாளி முன்னுரிமை அடிப்படையில் பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
 
 
 

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!

O
P
E
N

புகைப்படங்கள்

மகாமக தீர்த்தவாரி விழா
பெங்களூரில் விமான கண்காட்சி
காங்கிரஸ் - திமுக கூட்டணி உடன்பாடு
நடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி II
விஜயகாந்துடன் பியூஷ் கோயல் சந்திப்பு
சூப்பர் மூன் 

வீடியோக்கள்

தமிழ் ஆன்தெம் வீடியோ பாடல்
பொன் மாணிக்கவேல் படத்தின் டீஸர்
ஓவியாவின் மரண மட்ட வீடியோ பாடல்
கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் டீஸர்
ரியாலிட்டி ஷோங்கற பேர்ல பெண்களை ஆபாசமா காட்டறீங்க... 
விமானத் தொழில் கண்காட்சி 2019
Thirumana Porutham
google_play app_store
kattana sevai
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2019

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்