தில்லியில் அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்ய உத்தரவு: முதல்வர்16 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் எஸ்ஐஆர்! மே 30 முதல் தொடக்கம்!திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு!அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு!
/

வீரசோழபுரத்தில் நாளை மக்கள் தொடர்பு முகாம்

கள்ளக்குறிச்சி வட்டம், தியாகதுருகம் குறுவட்டத்தைச் சேர்ந்த வீரசோழபுரம் (கிழக்கு) கிராமத்தில் வியாழக்கிழமை (ஜன.24) மக்கள் தொடர்பு முகாம் நடைபெறுகிறது.

Updated On :23 ஜனவரி 2019, 9:45 am IST

கள்ளக்குறிச்சி வட்டம், தியாகதுருகம் குறுவட்டத்தைச் சேர்ந்த வீரசோழபுரம் (கிழக்கு) கிராமத்தில் வியாழக்கிழமை (ஜன.24) மக்கள் தொடர்பு முகாம் நடைபெறுகிறது.
மாவட்ட வருவாய் அலுவலர் ரா.பிரியா தலைமையில் நடைபெறும் இந்த முகாமில் நிலப்பட்டா, வீட்டுமனைப் பட்டா மற்றும் முதியோர் உதவித் தொகை, குடும்ப அட்டை உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் மனு அளித்து பயன் பெறலாம் என வட்டாட்சியர் பூ.தயாளன் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.