ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

வீரசோழபுரத்தில் நாளை மக்கள் தொடர்பு முகாம்

கள்ளக்குறிச்சி வட்டம், தியாகதுருகம் குறுவட்டத்தைச் சேர்ந்த வீரசோழபுரம் (கிழக்கு) கிராமத்தில் வியாழக்கிழமை (ஜன.24) மக்கள் தொடர்பு முகாம் நடைபெறுகிறது.

Updated On :23 ஜனவரி 2019, 9:45 am IST

கள்ளக்குறிச்சி வட்டம், தியாகதுருகம் குறுவட்டத்தைச் சேர்ந்த வீரசோழபுரம் (கிழக்கு) கிராமத்தில் வியாழக்கிழமை (ஜன.24) மக்கள் தொடர்பு முகாம் நடைபெறுகிறது.
மாவட்ட வருவாய் அலுவலர் ரா.பிரியா தலைமையில் நடைபெறும் இந்த முகாமில் நிலப்பட்டா, வீட்டுமனைப் பட்டா மற்றும் முதியோர் உதவித் தொகை, குடும்ப அட்டை உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் மனு அளித்து பயன் பெறலாம் என வட்டாட்சியர் பூ.தயாளன் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.