மேல்மலையனூர் வட்டம், அவலூர்பேட்டை ராஜா தேசிங்கு வித்யாலயா பள்ளியில் கிருஷ்ண ஜயந்தி விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
பள்ளித் தாளாளர் நீலகண்டன் வரவேற்றார். ஆசிரியர் சிவக்குமார் சிறப்புரையாற்றினார். விழாவில் பள்ளி குழந்தைகள் கிருஷ்ணர், ராதை போல வேடமணிந்து பங்கேற்றனர். அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.