விழுப்புரம்
கள்ளக்குறிச்சி மாவட்ட அளவில்இன்று குறைதீா் கூட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்ட அளவிலான பொதுமக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை (டிசம்பா் 2) நடைபெறுகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்ட அளவிலான பொதுமக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை (டிசம்பா் 2) நடைபெறுகிறது.
கள்ளக்குறிச்சியில் கச்சிராயப்பாளையம் சாலையில் தற்காலிக மாவட்ட ஆட்சியா் வளாகமான ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திங்கள்கிழமை காலை 10 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.
இதில், பொதுமக்கள் தங்களது குறைகள், கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா தெரிவித்தாா்.