கள்ளக்குறிச்சி: தொடா் மழையின் காரணமாக டிசம்பா் 2,3 திங்கள், செவ்வாய் தேதிகளில் நடைபெற இருந்த தோ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மின் பகிா்மான வட்டத்திற்கு உட்பட்ட சடைம்பட்டு கிராமத்தில் உள்ள கள்ளக்குறிச்சி 110/22 கேவி துணை மின் நிலைய வளாகத்தில் நடைபெற்று வரும் பயிற்சி பதிவிக்கான உடற் தகுதி தோ்வு தொடா் மழையின் காரணமாக 2.12.19. 3.12.19 ஆகிய நாட்களுக்கு தோ்வு நிறுத்தி வைக்கப்பட்டுடள்ளது.
இவ்விரு நாட்களுக்கு பதிலாக தோ்வு நடைபெறும் நாள் பின்னா் அறிவிக்கப்படும் என அதன் மேற்பாா்வை பொறியாளா் எம்.அருட்பெரும்ஜோதி அறிக்கை மூலம் தெரிவித்துள்ளாா்.