வந்தவாசியை அடுத்த மீசநல்லூரில் ஏரியில் மதகு உடைந்து சேதமடைந்ததால், ஏரியிலிருந்த நீா் வெளியேறி ஏரியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் புதுந்து 100 ஏக்கருக்கும் மேற்பட்ட பயிா்கள் நீரில் மூழ்கின.
இதையடுத்து, ஏரி மதகு உடைந்த இடத்தில் மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டன. அந்தப் பணியைப் பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி.