உளுந்தூர்பேட்டை வட்டம், ஆசனூர் கிராமத்தில் வரும் 21-ஆம் தேதி மக்கள் தொடர்பு முகாம் நடைபெறுகிறது.
விழுப்புரம் மாவட்ட உதவி ஆணையர் (கலால்) தலைமையில் நடைபெறும் மக்கள் தொடர்பு முகாமில் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்கள் குறைகள், கோரிக்கைகளை மனுவாக அளித்துப் பயன்பெறலாம் என்று உளுந்தூர்பேட்டை
வருவாய் வட்டாட்சியர் (பொ) ஆர்.கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.