எடுத்தவாய்நத்தம் பகுதியில் ஜன.24-இல் மின்தடை

கள்ளக்குறிச்சி அருகேயுள்ள எடுத்தவாய்நத்தம் பகுதியில் வருகிற 24 ஆம் தேதி (வியாழக்கிழமை) மின் பராமரிப்பு பணி நடைபெறவுள்ளது. 

கள்ளக்குறிச்சி அருகேயுள்ள எடுத்தவாய்நத்தம் பகுதியில் வருகிற 24 ஆம் தேதி (வியாழக்கிழமை) மின் பராமரிப்பு பணி நடைபெறவுள்ளது. 
இதன் காரணமாக எடுத்தவாய்நத்தம், துரூர், மட்டபாறை, பரிகம், கல்படை, பொட்டியம், மாயம்பாடி, மல்லியம்பாடி, பரங்கிநத்தம், கோட்டகரை, டேம் குவார்ட்டர்ஸ், மாத்தூர், கரடிசித்தூர், தாவடிப்பட்டு, மண்மலை, செல்லம்பட்டு, கொசப்பாடி, அரசம்பட்டு, கரியாலூர், வெள்ளிமலை ஆகிய பகுதிகளில் அன்றைய தினம் காலை 9 மணி முதல்  மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com