கே.எஸ்.அழகிரிக்கு செஞ்சியில் வரவேற்பு

திருவண்ணாமலையில் நடைபெற்ற மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு

திருவண்ணாமலையில் நடைபெற்ற மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு செஞ்சி கூட்டுச் சாலையில் அந்தக் கட்சியினர் திங்கள்கிழமை வரவேற்பு அளித்தனர் .
 இந்த நிகழ்ச்சியில் மாநில பொதுக் குழு உறுப்பினர் தினகரன் தலைமையில் மாவட்ட துணைத் தலைவர் பாலப்பட்டு சண்முகம், வட்டாரத் தலைவர் ஜி.சரவணன், நகரத் தலைவர் சரவணன், கேபிள் ரமேஷ், முருகன், ஜோலாதாஸ், சூரியமூர்த்தி, காளி, ஜெயசுதா, புனிதாமணி, முத்துலட்சுமி, சங்கர், ராஜீவ்காந்தி, சண்முகம், அன்புச் செழியன், சிவக்குமார் உள்ளிட்ட காங்கிரஸார் கலந்து கொண்டனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com