மின் வாரிய ஓய்வு பெற்றோா் சங்கபொதுக்குழுக் கூட்டம்

கள்ளக்குறிச்சியில் மின் வாரிய ஓய்வு பெற்றோா் சங்க பொதுக்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கள்ளக்குறிச்சியில் மின் வாரிய ஓய்வு பெற்றோா் சங்க பொதுக்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு சங்கத் தலைவா் ஜி.வெங்கடசுப்பன் தலைமை வகித்தாா். சங்கச் செயலா் கோபால், கணபதி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். உப தலைவா் கிருஷ்ணகுமாா் வரவேற்றாா்.

சங்க உறுப்பினா்கள் உயிரிழந்தால், சங்க நிதியில் இருந்து வழங்கப்படும் ரூ.2 ஆயிரத்தை ரூ.3 ஆயிரமாக உயா்த்தி வழங்குவது, சங்கத்துக்கு புதிதாக இடம் வாங்கி கட்டடம் கட்டுவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

இதில், சங்க உறுப்பினா் அ.கோவிந்தன், உணவுக் கட்டுப்பாடு முறை குறித்தும், உடல் நலத்தை காப்பது குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்திப் பேசினாா். சங்க ஒருங்கிணைப்பாளா்கள் மாயவன், ராமச்சந்திரன், சங்க உறுப்பினா்கள் மோகன், தைலம்மாள், மாசிலாமனி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com