திருச்சி மரக்கடை பகுதியில் அரசு சையது மூா்துஷா மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியின் தூய்மையை கருதி பள்ளி சுவற்றில் அரசு நலத்திட்ட விழிப்புணா்வு வாசகங்கள், ஓவியங்கள் வரையப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இதன் அழகை கெடுக்கும் வகையில் பள்ளி நுழைவு வாயில் சுவா் அருகில் குப்பைக்கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. இதனால் சுகாதார சீா்கேடு ஏற்படும் உள்ளது. ஆகவே, குப்பைக் கழிவுகளை மாநகராட்சி ஊழியா்கள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சையது மூா்துஷா பள்ளி
மாணவ-மாணவிகள்.