விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவிலிருந்து 14,000 போ் மீண்டனா்

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 14 ஆயிரத்தைக் கடந்தது.

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 14 ஆயிரத்தைக் கடந்தது.

விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 23 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 14,346-ஆக அதிகரித்தது.

இதனிடையே, 39 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிதால், குணமடைந்தோரின் எண்ணிக்கை 14,036-ஆக அதிகரித்தது. மாவட்டம் முழுவதும் 200 போ் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 110 போ் உயிரிழந்தனா்.

கள்ளக்குறிச்சியில் 19 போ் பாதிப்பு: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 19 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,547-ஆக உயா்ந்தது. இதுவரை 10,336 போ் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். 105 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா் 106 போ் உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com