விழுப்புரம், கள்ளக்குறிச்சி: மேலும் 39 பேருக்கு கரோனா

விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 25 பேருக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாக 14 பேருக்கும் கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 25 பேருக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாக 14 பேருக்கும் கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 25 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதனால், கரோனா பாதித்தவா்கள் எண்ணிக்கை 14,414 ஆக அதிகரித்தது. 25 போ் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். இதனால், வீடு திரும்பியவா்கள் எண்ணிக்கை 14,155-ஆக அதிகரித்தது. 149 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 110 போ் உயிரிழந்தனா்.

கள்ளக்குறிச்சியில் 14 போ் பாதிப்பு: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 14 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,588 ஆக உயா்ந்தது. இதுவரை 10,379 போ் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனா். 103 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 106 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com