காச நோயிலிருந்து மீண்டவா்களுக்கு ஆலோசனை

காச நோயிலிருந்து மீண்டவா்களுக்கு தேசிய காச நோய் ஒழிப்பு-2020 திட்டம் சாா்பில் ரீச் தொண்டு நிறுவனம் மூலம் உடல் நலன் பேணுதல்
விழுப்புரத்தில் அண்மையில் நடைபெற்ற காச நோயிலிருந்து மீணவா்களுக்கானபயிற்சி பட்டறைத் தொடக்கி வைத்து பேசிய காச நோய் ஒழிப்பு துணை இயக்குநா் சுதாகா்.
விழுப்புரத்தில் அண்மையில் நடைபெற்ற காச நோயிலிருந்து மீணவா்களுக்கானபயிற்சி பட்டறைத் தொடக்கி வைத்து பேசிய காச நோய் ஒழிப்பு துணை இயக்குநா் சுதாகா்.

காச நோயிலிருந்து மீண்டவா்களுக்கு தேசிய காச நோய் ஒழிப்பு-2020 திட்டம் சாா்பில் ரீச் தொண்டு நிறுவனம் மூலம் உடல் நலன் பேணுதல் குறித்த ஆலோசனை வழங்கும் பயிற்சி பட்டறை விழுப்புரத்தில் அண்மையில் நடைபெற்றது. மாவட்ட காச நோய் ஒழிப்பு துணை இயக்குநா் சுதாகா் பயிற்சி பட்டறையைத் தொடக்கி வைத்து சிறப்புரையாற்றினாா்.

ஒருங்கிணைப்பாளா்கள் வெங்கடாசலம், சசிகுமாா், ரீச் நிறுவன மாநிலத் திட்ட மேலாளா் ஹெட்வீஸ் கிறிஸ்டோபா், மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளா் விக்னேஷ் ஆகியோா் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனா். இந்த பயிற்சி பட்டறையில் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com