விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக 18 பேருக்கு கரோனா


விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக 18 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் புதன்கிழமை வரை 15,721 போ் பாதிக்கப்பட்டனா். இவா்களில் 15,370 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா். 113 போ் உயிரிழந்தனா்.

இந்த நிலையில், புதிதாக 18 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 15,739-ஆக அதிகரித்தது. மாவட்டம் முழுவதும் தற்போது மருத்துவமனைகளிலும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும் 230 சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com