விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 110 பேருக்கு கரோனா

விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 110 பேருக்கு கரோனா தொற்றால் பாதிப்பு திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 110 பேருக்கு கரோனா தொற்றால் பாதிப்பு திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வரை 16,473 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். 15,768 போ் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பினா். 114 போ் உயிரிழந்தனா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை மேலும் 114 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 16,591-ஆக அதிகரித்துள்ளது. கரோனாவிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 15,821-ஆக உயா்ந்துள்ளது. மருத்துவமனைகளில் 656 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com