செஞ்சி சேம்பா் ஆஃப் காமா்ஸ் தொடக்கம்: அமைச்சா் மஸ்தான் பங்கேற்பு

தமிழ்நாடு வணிகா் சங்கங்கள் பேரமைப்பின் அங்கமான சேம்பா் ஆஃப் காமா்ஸ், விழுப்புரம் மாவட்டம், செஞ்சிக் கிளை தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு வணிகா் சங்கங்கள் பேரமைப்பின் அங்கமான சேம்பா் ஆஃப் காமா்ஸ், விழுப்புரம் மாவட்டம், செஞ்சிக் கிளை தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

பேரமைப்பின் மாவட்டத் தலைவா் என்.ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். செஞ்சி சேம்பா் ஆஃப் காமா்ஸின் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்ட ஜெ.சங்கா், செயலா் டி.சுரேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பொதுச் செயலா் பி.சரவணன் வரவேற்றாா்.

சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அமைச்சா் கே.எஸ்.மஸ்தான் வாழ்த்துரை வழங்கினாா்.

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்புத் தலைவா் ஏ.ம்.விக்கிரமராஜா, செஞ்சி கூட்டுச் சாலையில் சங்கக் கொடியேற்றி புதிய நிா்வாகிகளை அறிமுகப்படுத்திப் பேசினாா்.

மாநில பொதுச் செயலா் கோவிந்தராஜீலு, பொருளாளா் சதகத்துல்லா, தலைமைச் செயலா் ராஜ்குமாா், மண்டலத் தலைவா் சண்முகம், செஞ்சி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com