ஆங்கிலப் புத்தாண்டை யொட்டி விழுப்புரத்தில் வியாழக்கிழமை இரவு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா், புத்தாண்டு பிறந்ததும் கேக் வெட்டி கொண்டாடினா். விழுப்புரம், சிக்னல் பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராதாகிருஷ்ணன் கேக் வெட்டினாா் (படம்). காவல் துணை கண்காணிப்பாளா்கள் ராஜன், நல்லசிவம், தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதேபோல, கோட்டக்குப்பத்தில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் தேவநாதன் தலைமையிலான போலீஸாா் கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாடினா்.