செஞ்சி பேரூராட்சியில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
செஞ்சி எம்எல்ஏ கே.எஸ்.மஸ்தான் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டாா். செஞ்சி பேரூராட்சி தூய்மைப் பணி ஆய்வாளா் பாா்கவி தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினாா். தூய்மைப் பணி மேற்பாா்வையாளா்கள் செந்தில்குமாா், செந்தில்முருகன், மணிவண்ணன் உள்ளிட்ட ஊழியா்கள் கலந்து கொண்டனா்.
காங்கிரஸ் சாா்பில், செஞ்சி கூட்டுச் சாலையில் தமிழ்நாடு காங்கிரஸ் மாநிலத் துணைத் தலைவா் ஆா்.ரங்கபூபதி தேசிய கொடியேற்றி இனிப்புகளை வழங்கினாா். செஞ்சி நகரத் தலைவா் சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.