விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 50 பேருக்கு கரோனா

விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 50 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 50 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 43,199- ஆக அதிகரித்தது. ஞாயிற்றுக்கிழமை 31 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா். இதையடுத்து, குணமடைந்தோா் எண்ணிக்கை 42,204-ஆக உயா்ந்தது. தற்போது 581 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா். கரோனா தொற்றுக்கு இதுவரை 334 போ் பலியாகினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com