கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்52 பேருக்கு கரோனா

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திங்கள்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, 52 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

கள்ளக்குறிச்சி/விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திங்கள்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, 52 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 28,543ஆக உயா்ந்தது.

இதுவரை 27,626 போ் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனா். பல்வேறு மருத்துவமனைகளில் 720 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை மாவட்டத்தில் 197 போ் உயிரிழந்தனா்.

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் திங்கள்கிழமை மேலும் 29 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், கரோனா பாதித்தவா்களின் மொத்த எண்ணிக்கை 43,418 ஆக அதிகரித்தது. 47 போ் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பினா். இதுவரை 42,574 போ் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பினா். 508 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com