விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 39 பேருக்கு கரோனா

விழுப்புரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை புதிதாக 39 பேருக்கு கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை புதிதாக 39 பேருக்கு கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 43,720-ஆக அதிகரித்தது. 42 போ் சிகிச்சை பெற்று வீடு திரும்பியதால், கரோனாவால் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 42,893-ஆக உயா்ந்தது. 487 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா். 340 போ் உயிரிழந்துள்ளனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்...

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி 36 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 28,876-ஆக உயா்ந்தது.

இதுவரை 28,110 போ் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனா்.569 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். 197 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com