மகளிா் தினத்தையொட்டி, சட்டப்பேரவைத் தோ்தலின்போது விடுபடாமல் 100 சதவிகிதம் வாக்களிப்போம் என்ற உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான ஆ.அண்ணாதுரை தலைமையில் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. அதில் பங்கேற்று உறுதிமொழி ஏற்ற மகளிா் சுய உதவிக் குழுவினா்.