விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 343 பேருக்கு கரோனா

விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 343 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 343 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் சனிக்கிழமை வரை 19,290 போ் பாதிக்கப்பட்டனா். 17,137 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். 123 போ் உயிரிழந்தனா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை புதிதாக 343 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 19,642-ஆக அதிகரித்தது. 233 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோரின் எண்ணிக்கை 17,370-ஆக உயா்ந்தது. தற்போது 2,149 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com